tag:blogger.com,1999:blog-19355143.comments2022-01-03T10:38:04.617-08:00களஞ்சியம்அபூ சுமையாhttp://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-19355143.post-50568678160907702612007-01-27T02:58:00.000-08:002007-01-27T02:58:00.000-08:00//2,Muslim countries permit conversion to Islam bu...//2,Muslim countries permit conversion to Islam but not<br />from Islam.Why is that so.//<br /><br />முஸ்லிம் நாடுகளில் மதமாறுவதற்கு தடை இருப்பதாக புகார் சொல்லும் அதே கும்பல்தான் இந்தியாவில் மதமாற்ற தடை சட்டத்தை தீவிரமாக ஆதரிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?<br /><br />By the way, பணமோ பொருளோ கொடுத்து ஆசை வார்த்தை காட்டி மதம் மாற்றுவது இஸ்லாமிய வழிமுறை அல்ல. ஏனெனில் <a href="http://ibnubasheer.blogsome.com/2006/07/05/nenjodu//">'கன்வர்ட்' எனும் சொல்லே குர்ஆனில் இல்லை</a>மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-12321448622247547552007-01-10T17:27:00.000-08:002007-01-10T17:27:00.000-08:00// // tamilreber said...
மதம் மாறுவது ஒருவரின் அட...// // tamilreber said... <br />மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத்துக்காரரும் மறுக்க முடியாது. கூடாது. ஆகையால் இவர்களின் மதமாற்றம் அவர்களுக்கு நியாயமானதே //<br />1,How about inducing conversion by gifts, incentives and other baits. //<br /><br />பணத்துக்காக மாறிடும் அளவிற்கு ஒரு நம்பிக்கை இருக்குமானால் அதை நம்பிக்கை என்று எப்படிச் சொல்வது? உங்களுக்குப் பணம் கொடுத்து மாறச் சொன்னால் மாறுவீர்களா?<br /><br />// 2,Muslim countries permit conversion to Islam but not<br />from Islam.Why is that so.<br />Why they have rules that punish<br />those converting from Islam<br />with death. //<br /><br />இஸ்லாமில் மதம் மாறுவதற்கு அனுமதி இல்லையென்றால் அதுவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே. மதமாற்றத்தைத் தடுப்பவர் எவராயினும் அவர் குற்றவாளிதான். என்ன காரணம் சொன்னாலும் அவர் ஒருவரின் அடிப்படை உரிமையைப் பறிக்கின்றவர்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-70349185638588830142007-01-10T00:21:00.000-08:002007-01-10T00:21:00.000-08:00மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத...மதம் மாறுவது ஒருவரின் அடிப்படை உரிமை. அதை எந்த மதத்துக்காரரும் மறுக்க முடியாது. கூடாது. ஆகையால் இவர்களின் மதமாற்றம் அவர்களுக்கு நியாயமானதே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-69336580399214603612007-01-10T00:15:00.000-08:002007-01-10T00:15:00.000-08:00கி.வீரமணி அய்யா அவர்களின் பேரைச் சொன்னாலே இங்கே சி...கி.வீரமணி அய்யா அவர்களின் பேரைச் சொன்னாலே இங்கே சில பேருக்கு பின்பக்கம் எரியும். அதுல வி.இ.ப போன்ற 'மக்கள் இயக்கங்களை' (?) பத்தி வேற சொல்லியிருக்காரா.. ரொம்ப நல்லாயிருக்கும் போல இருக்கே?. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க காத்திருக்கிறோம். நன்றி.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-22810087856139309392007-01-07T01:26:00.000-08:002007-01-07T01:26:00.000-08:00நீங்கள் படித்த பல அரிய புத்தகங்களை இங்கே பகிர்ந்து...நீங்கள் படித்த பல அரிய புத்தகங்களை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு நன்றி. தங்கள் முயற்சி பாராட்டுதலுக்குறியது. இதை தொடருங்கள்.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1167200344528678982006-12-26T22:19:00.000-08:002006-12-26T22:19:00.000-08:00கருத்துக்கும் அருமையான ஆலோசனைக்கும் மிக்க நன்றி சக...கருத்துக்கும் அருமையான ஆலோசனைக்கும் மிக்க நன்றி சகோதரர் ஜி அவர்களே!<BR/><BR/>நேரம் கிடைக்கும் பொழுது நிச்சயம் நீங்கள் கூறிய மாற்றங்களை செய்கிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>அபூ சுமையா.அபூ சுமையாhttps://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1167160571913790712006-12-26T11:16:00.000-08:002006-12-26T11:16:00.000-08:00தொடர் முழுவதும் படித்தேன். நல்ல தொடர். ஒவ்வொரு தொட...தொடர் முழுவதும் படித்தேன். நல்ல தொடர். ஒவ்வொரு தொடருக்கும் முடிவில் அடுத்தத் தொடரின் சுட்டியைக் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். அப்படியே, இப்படிப் பட்ட தொடர்களின் முதல் பதிவின் சுட்டியை ஓரத்தில் கொடுத்தால் இன்னும் அருமையாக இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1167058270318841832006-12-25T06:51:00.000-08:002006-12-25T06:51:00.000-08:00"முன்பெல்லாம் கோவில்களுக்குச் செல்லும்போது தாழ்ந்த..."முன்பெல்லாம் கோவில்களுக்குச் செல்லும்போது தாழ்ந்த இனத்தைச் சார்ந்த என்னை கோவிலுக்குள் நுழைய விடமாட்டார்கள். வெளியே நின்று கும்பிட வேண்டியதுதான்"<BR/><BR/>"முன் ஒருநாள் நான் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காகச் சென்றேன்".???????.<BR/><BR/>THE CAT IS OUT OF THE BAG.<BR/>With Love,<BR/>Ramachandhran.மனிதன்https://www.blogger.com/profile/04064718281816936517noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1166971396254465002006-12-24T06:43:00.000-08:002006-12-24T06:43:00.000-08:00//ஏனென்றால் முஸ்லிம்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? ...//ஏனென்றால் முஸ்லிம்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரி அல்லவா? என்ற எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் உதித்தது.//<BR/><BR/>முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ இல்லையோ? ஆனால் இஸ்லாம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளும். நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றும் அனைத்து முஸ்லிம்களும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள்.<BR/><BR/>தனது மிகவும் பாசத்திற்குரிய சிறிய தந்தை ஹம்ஸா(ரலி) அவர்களை நயவஞ்சகத்தனமாக கொன்று அவர்களின் வயிற்றைக் கீறி குடலை எடுத்து கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு ஈரலை பிய்த்து எடுத்து கடித்துத் துப்பி கோரதாண்டவமாடிய ஹிந்தா அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் சமயத்தில் இவ்வாறு தான் தனது கணவனிடம் "தன்னை முஹம்மது(ஸல்) அவர்கள் மன்னிப்பார்களா? என்னை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா?" என்று கேட்டு வீட்டினுள் பயந்து ஒதுங்கி நின்றார்.<BR/><BR/>அவர் இஸ்லாத்தை ஏற்பதாக கூறிய பொழுது அனைத்தையும் மறந்து இன்முகத்துடன் அவருக்கு வாழ்த்துக்கள் கூறிய எம்பெருமானார்(ஸல்) அவர்களின் வழியை பின்பற்றும் முஸ்லிம்கள் ஆர்.எஸ்.எஸ் என்ன? வேறு எந்த மனித விரோத காட்டுமிராண்டி இயக்கத்தவராக இருந்தாலும் மனம்திருந்தி வருத்தம் கொள்வார்கள் எனில் நிச்சயம் அவர்களை ஏற்றுக் கொள்ளும்.<BR/><BR/>ஹாஜியார்.ஹாஜியார்https://www.blogger.com/profile/03863245136718524890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1166960560761997572006-12-24T03:42:00.000-08:002006-12-24T03:42:00.000-08:00//ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன கி...//ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன கிடைத்தது? கேவலம் தாழ்ந்த இன மக்களுக்குக்கூட தன்னுடைய மதத்தைப் பகிர்ந்து கொள்ள கொடுக்காத ஒரு வெறிபிடித்த இனம்.//<BR/><BR/>ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் வார்த்தைகள்!மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1166769209523046672006-12-21T22:33:00.000-08:002006-12-21T22:33:00.000-08:00RSS என்பதன் கோரமான முகத்தை, மனித சமுதாயத்தில் துவே...RSS என்பதன் கோரமான முகத்தை, மனித சமுதாயத்தில் துவேஷ விஷம் விதைத்த பல விஷயங்களை இந்த ஆக்கங்களின் மூலம் தெரிவித்திருக்கிறீர்கள்.<BR/><BR/>துணிச்சலான உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்!அபூ ஸாலிஹாhttps://www.blogger.com/profile/14592274064888552604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1166688144509438802006-12-21T00:02:00.000-08:002006-12-21T00:02:00.000-08:00உண்மைகளை வெளிக்கொணரும் அற்புதமான ஒரு தொடர். இதை இ...உண்மைகளை வெளிக்கொணரும் அற்புதமான ஒரு தொடர். இதை இங்கே பதிவிடுவதற்கு நன்றி.மரைக்காயர்https://www.blogger.com/profile/10431294683929070869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1165465757679222742006-12-06T20:29:00.000-08:002006-12-06T20:29:00.000-08:00ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ய்யா.//நாம் கோமா...ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்ய்யா.<BR/><BR/>//நாம் கோமாதாவை[பசுவை] சாப்பிடக்கூடாது என்றால் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.<BR/>//<BR/><BR/>அப்போ கால்கரியில கோமாதா சாப்பிடும் ரூல்ஸ மாத்திட்டாங்களாய்யா?அட்றா சக்கைhttps://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1165239044149775742006-12-04T05:30:00.000-08:002006-12-04T05:30:00.000-08:00//முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப...//முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப்பக்காரர்கள்; கோவில்களை இடிக்ககூடியவர்கள்; என்றெல்லாம் அவர்கள் பாடம் சொல்லித்தந்தார்கள்//<BR/><BR/>முஸ்லீம்களை இந்து மத பாதுகாப்பு என்று சில மடையர்கள் சொல்லி கொண்டு அலைகிறதுஇறையடியான்https://www.blogger.com/profile/01142208033783675499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164622431036871502006-11-27T02:13:00.000-08:002006-11-27T02:13:00.000-08:00//ஒரு இயக்கத்தை, ஒரு சில stray incidents களை மட்டு...//ஒரு இயக்கத்தை, ஒரு சில stray incidents களை மட்டும் வைத்து தீர்மானிக்க முடியாது.//<BR/> <BR/>முஸ்லிம் பெயரில் இருந்தாலே..... தவறாகப் பார்க்கப்படும் தேசத்தில் ; காலத்தில் - முக்கியமான கருத்து இது.<BR/><BR/> //இவ்வளவு நடந்தும் SIMI யை விட்டுத் தர முடிந்ததா, இஸ்லாமியர்களால்? //<BR/><BR/>இதென்ன அபாண்டம்!சிமியாக இருந்தாலும், உமாபாரதிகளாக இருந்தாலும் தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதே இஸ்லாமியர் நிலை. <BR/><BR/>//மலைவாழ் மற்றும் தலித்களின் வாழ்வில் rss ஆற்றிய பங்கு மகத்தானது. //<BR/>மகத்தான அந்த பங்கு குஜராத்தில் வெளிப்பட்டதே!<BR/><BR/>//இது ஒரு கலாச்சார இயக்கம் இல்லை என்றும் வன்முறை அடிப்படைவாத முஸ்லிம் குழுக்களில் ஏதேனும் ஒன்றாவது இந்திய தேசிய இயக்கமாக உண்டு என்பதாக இங்கு ஆதாரபூர்வமாக எழுத முதுகெலும்புள்ள இணைய இஸ்லாமிஸ்டுகள் உள்ளனரா?//<BR/><BR/>முதுகெலும்போடும் கூடவே மூளையை உபயோகித்தும் சொல்கிறேன்: RSS-க்கு கலாச்சாரம் ஒரு முகமூடியே! <BR/>மற்றபடி, வன்முறை இயக்கம் வேறு தேசியநலன்நாடும் இயக்கம் வேறு என்பதை முஸ்லிம்கள் தெளிவாகவே புரிந்துவைத்துள்ளனர். <BR/><BR/>//நான ஒரு பிராமணர் இல்லை. என் கலாச்சாரம் மீது பெருமை கொண்ட ஒரு இந்து மட்டுமே.//<BR/><BR/>நம்புகிறேன்: ராஜ்வனஜ் என்பவர் பதிவில் நான் படித்த ஒரு பின்னூட்டம் நினைவுக்கு வருகிறது . அங்கு வந்து ஜெயராமன் என்பவர் தான் பிராமணன் என்றும், ஆனால் ஆர் எஸ் எஸ்சில் இல்லை என்றும் கூறியிருந்தார்.<BR/><BR/>*என்னதான் ஆர் எஸ் எஸ்சில் இல்லை என்று சொல்லிக்கொண்டாலும், இந்த பிராமணர்களால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு 'பரிந்து'பேசாமல் இருக்க முடிவதில்லை.<BR/>என்னதான் ஆர்.எஸ்.எஸ்சில் உறுப்பினராக இருந்தாலும், ஒருகாலகட்டத்தில் திராவிடர்களால் உண்மையை விளங்க முடியும்.* நான் பொறுமையாக இருக்கிறேன் - உங்களுக்கும் ஒருநாள் விளங்கும்வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164557621975259372006-11-26T08:13:00.000-08:002006-11-26T08:13:00.000-08:00வாழ்த்துக்களுக்கு நன்றி கீர்த்தி அவர்களே.வாழ்த்துக்களுக்கு நன்றி கீர்த்தி அவர்களே.அபூ சுமையாhttps://www.blogger.com/profile/11714789816436208964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164536179859638852006-11-26T02:16:00.000-08:002006-11-26T02:16:00.000-08:00ஆறெஸெஸ் என்றால் அது சமூக கலாச்சார இயக்கம் என்று பொ...ஆறெஸெஸ் என்றால் அது சமூக கலாச்சார இயக்கம் என்று பொய்யால் மெழுகுவது<BR/>இஸ்லாம் என்றால் அழிக்கப்படவேண்டும் என்று காழ்ப்பு உமிழ்வது. இந்த பார்ப்பனர்களால் மட்டும் ஏன் திருந்த முடிவதில்லை?<BR/>குற்றச்சாட்டுகள் பார்ப்பன வேத, அவதாரங்கள் மீது சொல்லப்பட்டால் கல்வெட்டாக ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிற நீல கண்டத் தனங்கள் டொய்யாலோ டிங்காலோ என்று இஸ்லாம் மீது சொல்லப்படுகிற அவதூறுகளை ஆதாராமாக்கிக் கொண்டாடுவதும் ஏன்? என்பதை யோசித்தால் ஆரெஸெஸ் கலாச்சார இயக்கமா? கேடுகெட்ட இயக்கமா என்பதும் விளங்கும்.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164530791494197482006-11-26T00:46:00.000-08:002006-11-26T00:46:00.000-08:00//RSS என்ற சமூக கலாச்சார தேசிய இயக்கத்// தின் சமூக...//RSS என்ற சமூக கலாச்சார தேசிய இயக்கத்// தின் சமூகத் தொண்டு/தேசியப்பணி/கலாச்சார சுத்தீகரிப்பு --> //ஆர் எஸ் எஸ்ஸிற்காக ஒருவரை கொலை செய்//தல்.<BR/><BR/>அதனை முழுநேர ஆர் எஸ் எஸ் ஊழியர் தான் மேலே கூறியிருக்கிறாரே.சாணான்https://www.blogger.com/profile/14818424018396839576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164528369423291642006-11-26T00:06:00.000-08:002006-11-26T00:06:00.000-08:00சகோ அபூ சுமையா!இப்போது மிக நுண்ணிய தலைப்பைத் தொட்ட...சகோ அபூ சுமையா!<BR/><BR/>இப்போது மிக நுண்ணிய தலைப்பைத் தொட்டிருக்கிறீர்கள். ஏற்கனவே RSS என்பது ஏதோ தேசபக்தி இயக்கம் போலவும் அதில் தான் மோட்சம் உள்ளது போலவும் சில நீலகுண்டர்களும் ஜடவாயுக்களும் புலம்புவதையும் RSS போன்ற பயங்கரவாத கும்பல்களை glorify செய்வதையும் சமீபகாலங்காளில் காணமுடிகிறது.<BR/><BR/>இது போன்ற பாசிச கும்பல்களின் சுய ரூபத்தை அதன் முன்னாள் உறுப்பினர் வழியாகவே வெளிச்சம் போடுவது நல்ல பலன் தரும்.<BR/><BR/>ஏற்கனவே ராஜவனஜ் என்னும் பதிவர் தான் RSS-ல் முன்னர் இருந்து தெரிந்து கொண்ட கோர முகங்களை அம்பலப் படுத்தி வருகிறார். தற்போது நீங்கள் இந்த நூலை வழங்கி RSS-ஐ சரியாக இனம் காட்டுங்கள்.<BR/><BR/>முயற்சிக்கு நன்றிஅட்றா சக்கைhttps://www.blogger.com/profile/05782599947083966472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164527944112616622006-11-25T23:59:00.000-08:002006-11-25T23:59:00.000-08:00//"கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மா...//"கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மாதவிக்குட்டியை பறையனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது. ஆனால் இஸ்லாம் என்ற கோட்பாட்டின் கீழ் நாங்கள்(பிலாலும், சுரையாவும்) இணைந்ததால் எங்களுக்குள்ளே பேச வாய்ப்பு கிடைத்தது.// <BR/><BR/>இயல்பான பார்வையை சிக்கலாக்கிக் காட்டும் பிராமணக் கண்ணாடியை கழற்றிவிட்டுப் பார்த்தால் ஜெயராம ஜடவாயுகளுக்கும் விளங்கும் கருத்து தான்.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164527456682808232006-11-25T23:50:00.000-08:002006-11-25T23:50:00.000-08:00YOU PEOPLE GOT THE RIGHT TRACK!RSS என்கிற பார்ப்பன...YOU PEOPLE GOT THE RIGHT TRACK!<BR/><BR/>RSS என்கிற பார்ப்பனீய விஷச்செடியின் அரசியல் முகத்தை கிழிக்க முன்வந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள் அபூ.<BR/>ஆரியனும் திராவிடனே என்று மாய்மாலம் செய்கிற பார்ப்பனீய புரட்டர்களை இத்தகையப் பதிவுகளால் தான் அம்பலப்படுத்த முடியும்.நன்றிவாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1164264724130049352006-11-22T22:52:00.000-08:002006-11-22T22:52:00.000-08:00//இஸ்லாத்திற்கு ஈடாக வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளுமா...//இஸ்லாத்திற்கு ஈடாக வேறு எதனையும் ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்த இயலாது என்பதை அரசியல்வாதிகள் உணர்ந்த போது அவர்கள் தம் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டனர். திரிக்கும் மறுக்கும் வாதங்களைக் கையாள அவர்கள் தலைப்பட்டனர்.//<BR/><BR/>இப்போது அரசியல்வாதிகள் தம் தோல்வியை உணர்ந்து விட்டனர் என்று நினைக்கிறேன். ஆனால் ஆன்மீக வாதிகள் என்று தம்மை நினைத்துக் கொள்ளும் சிலதுகள் தொடர்நது அவ்வேலையை செய்து கொண்டேயிருக்கின்றனர்.<BR/><BR/>இன்ஷா அல்லாஹ் இவர்களும் தம் தோல்வியை ஒப்புக்கொண்டு திருந்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1162719555534031762006-11-05T01:39:00.000-08:002006-11-05T01:39:00.000-08:00//எந்த முஸ்லிம் நாட்டிலாவது நிறைவேற்றப்பட்டதுண்டா/...//எந்த முஸ்லிம் நாட்டிலாவது நிறைவேற்றப்பட்டதுண்டா//<BR/><BR/>இந்தியாவில் அப்படிப் பட்ட வாக்குறுதியை தராமலே நிறைவேற்றியிருக்காங்க.//<BR/><BR/>இந்தியா முஸ்லிம் நாடா? இருக்கலாம் யார் கண்டது?ஹாஜியார்https://www.blogger.com/profile/03863245136718524890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1162465923137072052006-11-02T03:12:00.000-08:002006-11-02T03:12:00.000-08:00இதே நாடகம் தான் துருக்கி, துனூசியா, பாகிஸ்தான் ஆகி...இதே நாடகம் தான் துருக்கி, துனூசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நடாத்தப்பட்டது. ஓர் இஸ்லாமிய அரசினை தாபிப்பதாக தலைவர்கள் அளித்த வாக்குறுதி எந்த முஸ்லிம் நாட்டிலாவது நிறைவேற்றப்பட்டதுண்டா//<BR/><BR/>அபூ சுமையா அய்யா,<BR/><BR/>நிறைவேற்றப்பட்டதுண்டய்யா.<BR/><BR/>இந்தியாவில் அப்படிப் பட்ட வாக்குறுதியை தராமலே நிறைவேற்றியிருக்காங்க.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-19355143.post-1153989796688056302006-07-27T01:43:00.000-07:002006-07-27T01:43:00.000-07:00அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ_வுக்கே எல்லா...அஸ்ஸலாமு அலைக்கும்<BR/> அல்லாஹ_வுக்கே எல்லா புகழும். நான் இந்த புத்தகத்தை படித்து விட்டு இதை எப்படியாவது மக்கள் மன்றத்திலே எழுத வேண்டும் என்று ஆவல் கொண்டேன். இந்த பணியை முன் கூட்டியே செய்த களஞ்சியம் வலைப்பதிவுக்கு நன்றி பல. இவை போன்ற புத்தகங்கள் வெளியிடுவது காலத்தின் கட்டாயம். 1963 ம் ஆண்டு மௌலானா மௌதூதி சொன்னது இன்றும் பொருந்தி போகிறது.Sirajudeenhttps://www.blogger.com/profile/01855803861703640733noreply@blogger.com